செவ்வாய், 26 நவம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 36

 

1

ரி

தி

2

மா

ற்

3

லை

ர்

 

ட்

 

ரு

 

 

டை

4

 

5

ரி

டி

க்

ரு

நெ

6

 

 

ர்

தி

7

 

கு

 

டு

மே

8

 

வே

9

த்

க்

ம்

10

ற்

11

 

 

 

 

ளி

ள்

வெ

ல்

வா

12

 

று

ன்

நி

13

டி

14

 

போ

15

வா

ள்

 

றா

மு

16

 

பி

ம்

கொ

17

 

டை

 

 

ற்

 

பு

18

ப்

 

லு

 

 

 

 

சி

19

 

கை

20

க்

சு

மு

சு

மு

21

 

 

 

கா

22

ல்

இடமிருந்து வலம்: 1. தமிழ் மீது பற்றுக்கொண்ட சூரியநாராயண சாஸ்திரி தன்பெயரை இவ்வாறு மாற்றிக்கொண்டார் (பரிதிமாற்கலைஞர்), 5. நீர்நிலைகளில் ஒன்று (ஏரி), 15. வருவாள் என்பதன் எதிர்ச்சொல் (போவாள்), 22. தூணுக்கு இன்னொரு பெயர் (கால்).

வலமிருந்து இடம்: 4. கோழி (அடை) காத்தால் முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்கும், 6. இக்கட்டான நிலை (நெருக்கடி), 7. நெற்பயிரின் குலை (கதிர்), 8. உயரமான இடம் (மேடு), 11. நன்மை+தவம்=(நற்றவம்), 12. வால்நட்சத்திரத்தைத் தமிழில் இவ்வாறு கூறுவர் (வால்வெள்ளி), 13. நில் என்கிற வேர்ச்சொல்லின் வினையெச்சம் (நின்று), 14. சோம்பலைக் குறிக்கத் திருக்குறளில் கையாண்டுள்ள சொல் (மடி), 17. கொம்பன் என்பதன் பெண்பால் பெயர் (கொம்பி), 21. மூலிகைச்செடி வகைகளில் ஒன்று (முசுமுசுக்கை).

மேலிருந்து கீழ்: 1. கடற்கரை நகரங்களின் பின்னொட்டுப் பெயர் (பட்டினம்), 2. முப்பால் எனப்படுவது (திருக்குறள்), 3. பண்டங்கள் வாங்குமிடம் (கடை), 6. நக்கீரர் இயற்றிய நூல்களில் ஒன்று (நெடுநல்வாடை), 10. தனிமங்களின் மூன்று நிலைகளில் ஒன்று (வளிமம்), 12. போர்க்கருவிகளில் ஒன்று (வாள்), 17. பெண்களின் அணிகலன்களில் ஒன்று (கொலுசு), 18. அடைக்கலத்தைக் குறிக்கும் சொல் (புகல்).

கீழிருந்து மேல்: 4. கடலில் ஓயாமல் அடிப்பது (அலை), 9. நிலத்திலிருந்து மரத்துக்கு நீரை உறிந்து தருவது (வேர்), 13. கருப்புத் தங்கம் எனப்படுவது (நிலக்கரி), 16. வயலை உழும் ஏர்களில் முன் செல்லும் ஏர் (முன்னத்திஏர்), 19. தாமிரபரணியின் துணையாறுகளில் நீளமானது (சிற்றாறு), 20. Handlebar என்பதன் தமிழ்ச்சொல் (கைப்பிடி).

சொல்லறி திறன் 36ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,

ஐஸ்வர்யா 

ஆகிய இருவரும் எழுதி அனுப்பியுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் தமிழ்ச்செய்திக்களத்தின் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

சனி, 23 நவம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 35


மு

1

க்

கூ

2

ற்

3

ள்

ளு

 

4

ந்

 

ட்

 

 

டை

5

 

கா

6

ணி

தா

7

ண்

ன்

 

ந்

 

ளை

மு

8

நா

 

ல்

 

 

கா

9

சி

10

 

த்

ள்

11

 

மா

12

13

ன்

 

ற்

 

தா

 

ட்

டு

ம்

 

14

ன்

ன்

று

ன்

ட்

பூ

15

 

ழ்

 

ப்

 

 

16

ம்

பி

17

 

று

கி

18

 

19

ஞ்

சு

 

 

20

ன்

21

22

ன்

 

ஞ்

23

ரை

 

டை

கு

24

 

ளை

 

ழை

கு

25

விடைகள்

இடமிருந்து வலம்: 1. பள்ளு இலக்கியங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது (முக்கூடற்பள்ளு), 6. (காணி) நிலம் வேண்டும் என்றார் பாரதியார், 7. நாட்டியமாடும் சிவனுக்கு இந்தப் பெயரும் உண்டு (தாண்டவன்), 9. இந்துப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் (காசி), 12. அம்மையின் உடன்பிறந்தான் (மாமன்), 14. நன்றி மறப்பது (நன்றன்று), 16. வம்பன் என்பதன் பெண்பால் (வம்பி), 19. இதிலிருந்து நூல் நூற்பர் (பஞ்சு), 20. கரும்புவில்லைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுபவன் (மன்மதன்), 23. திருகாணியில் இருப்பது (மரை).

வலமிருந்து இடம்: 5. தடுப்பது (தடை), 8. விளையும் பயிரின் முதல் அறிகுறி (முளை), 11. நபர் என்பதன் தமிழ்ச்சொல் (ஆள்), 15. பூட்டி என்பதன் ஆண்பால் (பூட்டன்), 18. நிகழ்கால இடைநிலைகளில் ஒன்று (கிறு), 24. வெயிலில் காயாமலும் மழையில் நனையாமலும் நம்மைக் காப்பது (குடை), 25. வேப்பிலையைக் (குழை) என்றும் கூறுவர்.

மேலிருந்து கீழ்: 1. நேற்றைக்கு முந்தைய நாள் (முந்தாநாள்), 2. எளிதான கணக்கு (கூட்டல்), 3. நாட்டைக் காப்பது (படை), 4. தாமிரபரணியின் முதன்மையான துணையாறு (மணிமுத்தாறு), 6. இளைஞனையும் மாட்டையும் குறிக்கும் சொல் (காளை), 10. அப்பனின் தம்பி (சிற்றப்பன்), 11. பாடுவது பாட்டு, ஆடுவது (ஆட்டம்), 12. மா+பூ=(மாம்பூ)?, 20. குளத்தில் இருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் பகுதி (மடை), 22. கட்டு என்பதைக் குறிக்கும் வேறு சொல் (தளை).

கீழிருந்து மேல்: 9. கார்த்திகை மாதத்தில் பூக்கும் பூ (காந்தள்), 13. புத்திரன் என்பதன் தமிழ்ச்சொல் (மகன்), 17. மாவை அவித்துச்செய்யும் பண்டம் (பிட்டு), 21. சந்தோசம் என்பவரின் தமிழ்ப்பெயர் (மகிழ்நன்), 23. வீரன் என்பதன் தமிழ்ச்சொல் (மறவன்), 24. கற்கொள்ளையர்களின் இலக்காக உள்ள இயற்கை அமைப்புகளில் ஒன்று (குன்று), 25. முட்டையில் இருந்து பொரிந்து வெளிவருவது (குஞ்சு). 

சொல்லறி திறன் 35ஆம் கட்டத்துக்கான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்

எழுதி அனுப்பியுள்ளார். அவர் இரண்டே இரண்டைத் தவிர மற்ற அனைத்துக்கும் சரியான விடைகளை எழுதியுள்ளார்.

அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.