வியாழன், 31 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 23

  

1

ண்

ணா

ம்

பொ

த்

தி

2

 

கு

3

டி

ச்

 

 

 

 

ண்

ங்

செ

4

5

ம்

6

ட்

டி

 

 

தெ

7

 

த்

 

டை

8

 

 

ம்

 

 

 

தீ

9

னி

 

ரி

பா

10

 

 

ழ்

 

பூ

வு

மா

11

 

12

 

 

 

கூ

13

ம்

 

14

ல்

 

ஞை

 

கு

15

ங்

ளி

16

 

ப்

 

17

ஞ்

ட்

பை

18

 

ப்

ளி

 

வெ

19

தை

ந்

20

 

டை

 

ளை

வே

21

22

 

பா

23

 

 

 

 

லை

பா

24

 

விடைகள்

இடமிருந்து வலம்: 1. கண்ணைப் பொத்தி விளையாடும் விளையாட்டு (கண்ணாம்பொத்தி), 3. (குடி) குடியைக் கெடுக்கும், 5. கல்லுடைக்க உதவும் கருவி (சம்மட்டி), 9. இரையைக் குறிக்கும் சொல் (தீனி), 13. சென்னையில் பாயும் ஆறுகளில் ஒன்று (கூவம்), 14. தந்தம் என்பதன் தமிழ்ச்சொல் (பல்), 17. சேர்த்தெழுதுக. மஞ்சள்+பை = மஞ்சட்பை.

வலமிருந்து இடம்: 4. சேர்த்தெழுதுக. செம்மை+கண் = செங்கண். 8. உழுந்து, பருப்பு ஆகியவற்றில் செய்யும் பண்டங்களில் ஒன்று (வடை), 10. கடையெழு வள்ளல்களில் ஒருவர் (பாரி), 11. தானியங்களையும், பயறு வகைகளையும் அரைத்தால் கிடைப்பது (மாவு), 16. Marble என்பதன் தமிழ்ச்சொல் (பளிங்கு), 20. சென்னையில் அடையாற்றின் வடகரையில் அமைந்திருந்த மேய்ச்சல் நிலம் (மந்தைவெளி), 21. நேரம் என்பதன் வேறு பெயர் (வேளை), 24. ஐவகை நிலங்களில் வறண்டது (பாலை).

மேலிருந்து கீழ்: 1. இலங்கைக்கு இந்திரா கொடுத்த தமிழ்நாட்டு நிலம் (கச்சத்தீவு), 2. உறுதியைக் குறிக்கும் சொல் (திண்ணம்), 6. குளத்து நீரைத் திறக்கும் அமைப்பின் பெயர் (மடை), 15. சிறிய நீர்நிலை (குட்டை).

கீழிருந்து மேல்: 4. தாவர வகைகளில் ஒன்று (செடி), 7. தென்னைக்கு இந்தப் பெயருமுண்டு (தெங்கு), 12. கோவிலில் முதல் மரியாதையாகத் தலையில் கட்டுவது (பரிவட்டம்), 18. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் (பைங்கூழ்) களைகட் டதனொடு நேர், 19. வெப்பத்தின் அளவைக் கண்டறியும் கருவி (வெப்பமானி), 20. மயிலின் வேறு பெயர். மலையாளத்தில் வழக்கில் உள்ளது (மஞ்ஞை), 21. பாண்டியரின் மாலையில் இடம்பெறும் பூ (வேப்பம்பூ), 22. கல்லைச் செதுக்க உதவும் கருவி (உளி), 23. வழி என்பதற்கு வேறு பெயர் (பாதை), 24. ஈந்து, கமுகு, தென்னை, பனை ஆகியவற்றின் பூந்தண்டு (பாளை). 

இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான சரியான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் 

சிவகாசி ரா.ஐஸ்வர்யா,

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் செ.வேல்கனி 

ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.


புதன், 30 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 22

 

மு

1

ந்

நீ

2

ர்

 

ம்

டி

ட்

3

க்

 

ட்

 

 

 

ட்

 

கொ

4

ட்

ம்

 

றி

 

5

ம்

ம்

 

ம்

ள்

வெ

6

 

 

 

பு

7

கை

8

 

ரா

தா

9

 

10

டை

 

 

த்

 

11

 

12

ட்

13

ம்

 

னை

 

லி

 

டு

ட்

தி

14

 

 

ட்

மு

 

ல்

க்

15

 

16

17

ம்

 

18

 

கூ

 

 

லை

ல்

மு

19

 

 

மு

20

டு

க்

ம்

விடைகள்

இடமிருந்து வலம்: 1. மூவகை நீரைக்கொண்டதால் கடலுக்கு இப்பெயருமுண்டு (முந்நீர்), 4. அடாவடி, அட்டூழியம் எனப் பொருள்படும் சொல் (கொட்டம்), 5. ஓடம், படகு, கப்பல் ஆகியவற்றின் பொதுப்பெயர் (கலம்), 7. நெருப்பு எரிவதைக் காட்டும் அறிகுறி (புகை), 10. பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பது (படை), 12. Frame என்பதன் தமிழ்ச்சொல் (சட்டகம்), 17. ஊர்திப் போக்குவரத்துக்கான வழி (தடம்), 20. Acceleration என்பதன் தமிழ்ச்சொல் (முடுக்கம்).

வலமிருந்து இடம்: 3. கடலோர நகரங்களின் பின்னொட்டுப் பெயர் (பட்டினப்பாலை), 6. மழைக்காலத்தில் ஆற்றில் பாய்வது (வெள்ளம்), 9. நீர்ப்பறவைகளில் ஒன்று (தாரா), 14. கடலின் நடுவில் உள்ள பாறை அல்லது மணற்பரப்பின் பெயர் (திட்டு), 15. உறவினர், சுற்றத்தாரைக் குறிக்கும் சொல் (ஒக்கல்), 19. இந்தக் கொடி படரத் தேரீந்த வள்ளல் பாரி (முல்லை).

மேலிருந்து கீழ்: 1. திருச்சிராப்பள்ளி அருகே காவிரியில் தடுப்பணை உள்ள இடம் (முக்கொம்பு), 2. வெள்ளத்தனைய மலர் (நீட்டம்) என்றார் திருவள்ளுவர், 3. சுட்டுத் தின்னும் பழம் (பனம்பழம்), 8. பாராட்டும் செயல்களில் ஒன்று (கைத்தட்டல்), 10. பட்டுநூல் இதிலிருந்து நூற்கப்படுகிறது (பட்டுக்கூடு), 13. ஒருவரின் நிலையைக் (கதி) என்பர், 16. உப்பு விளையுமிடம் (அளம்).

கீழிருந்து மேல்: 5. திடம், திண்மை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் (கட்டி), 6. Alcohol, Spirit ஆகியவற்றின் தமிழ்ச்சொல் (வெறியம்), 9. நெல், புல் ஆகியவற்றின் இலை (தாள்) எனப்படும், 11. சேர்த்தெழுதுக. ஏர்+ஆளம்=(ஏராளம்) 15. நூலாம்படையைக் குறிக்கும் இன்னொரு சொல் (ஒட்ட்டை), 18. சிறிதாக உடைத்த கல் (சல்லி), 19. வேளாண்மைக்கான இறைவை இயந்திரத்துக்கு (மும்முனை) மின்சாரம் தேவை.

சொல்லறி திறன் 22ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் 

எழுதி அனுப்பியுள்ளார். அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.